08 Apr 2019 • Episode 569 : முத்தரசன் சுவேதாவின் நண்பர்களை கவனிக்கிறார் - யாரடி நீ மோகினி
மருதாணியின் நிறத்தை கருமையாக்க சுவேதாவின் கைகளுக்கு சுண்ணாம்பு வைக்கும் அக்க்ஷயா. சுவேதாவும் நண்பர்களும் வெண்ணிலாவின் அறைக்குச் சென்று வெண்ணிலாவின் கையில் இருந்து மருதாணி நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெண்ணிலாவின் கையிலிருந்து மருதாணியை நீக்குவதை முத்தரசன் கவனிக்கிறார். மறுநாள் காலையில், கையில் பூசப்பட்ட மருதாணி கருப்பு நிறமாக மாறும் போது சுவேதா அதிர்ச்சியடைகிறாள். மேலும், அவள் யோசனைக்காக அக்க்ஷயாவை கண்டிக்கிறாள். கௌதமின் தாய் போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க அனைவரின் கைகளையும் சரிபார்க்கிறார்.
Details About யாரடி நீ மோகினி Show:
Release Date | 8 Apr 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|